Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெண்கலம் வென்ற வீராங்கனை சுட்டுக்கொலையா? அதிர்ச்சி தகவல்!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (19:16 IST)
வெண்கலம் வென்ற வீராங்கனை சுட்டுக்கொலையா? அதிர்ச்சி தகவல்!
வெண்கல பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா என்பவர் மர்ம நபர்களால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டார் என்றும், கடந்த வாரம் நடந்த உலக கோப்பை மல்யுத்த போட்டியில் இவர் வெண்கலம் வென்று இருந்தார் என்றும் செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் திடீரென நிஷா தாஹியா சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பொய்யானது என்று தெரிய வந்துள்ளது. நிஷாவே இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் கொடுத்து ஆடையின்றி ஆண்களை புகைப்படம் எடுத்த பெண்.. இளைஞர்கள் புகார்..!

முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் கைது.. ஜாமின் நிபந்தனையை மீறினாரா?

இந்தியன் வங்கி தேர்வு எழுத வெளி மாநிலங்களில் தேர்வு மையம்: சு வெங்கடேசன் எம்பி கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: துபாய் செல்லும் தனிப்படை போலீஸ்.. என்ன காரணம்?

இன்று தான் பள்ளி திறப்பு.. அதற்குள் 13ஆம் தேதி வரை விடுமுறை அளித்த சென்னை பள்ளி..!

அடுத்த கட்டுரையில்
Show comments