Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்யாண உற்சவருக்கு திருக்கல்யாணம்

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (19:09 IST)
திருத்தணி முருகன் கோயிலில் கல்யாண உற்சவருக்கு திருக்கல்யாணம் விமர்சையாக இன்று நடைபெற்றது.

கந்த  சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சம் இன்று சஷ்டி மண்டபத்தில் நடைபெற்றது.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு இன்று பக்தர்கள் மேள்,தாளம் முழங்க சுவாமிக்கு சீர்வரிசை வழங்கினர். மேலும், அப்போது, பக்தர்கள் திரளாகக் கூறி அரோகரா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். முருகன் , வள்ளி- தெய்வானையுடன் காட்சியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments