Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் மயமாகும் விவசாயம் – கூட்டத் தொடரில் நிர்மலா சீதாராமன்

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2019 (12:18 IST)
தற்போது நடந்து வரும் மக்களவை பட்ஜெட் கூட்ட தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.

அதில் விவசாயம் குறித்த பல திட்டங்களை அவர் அறிவித்துள்ளார்.

விவசாயத்தை தனியார் மயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்

விவசாயிகள் தங்கள் பொருட்களை தாங்களே உற்பத்தி செய்யும் வகையில் கொள்கைகள் உருவாக்கப்படும்

புதிய விவசாயப்புரட்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்

குடிநீர் பிரச்சினை இருக்கவே கூடாது என்பது மத்திய அரசின் நோக்கம்

நீர் மேலாண்மையை சரிசெய்ய நாடு தழுவிய அளவில் இயக்கங்கள் ஏற்படுத்தப்படும்.

நாடு முழுவதும் விவசாயம் தொடர்பான 10,000 நிறுவனங்கள் உருவாக்கப்படும்.

விவசாயிகள் மத்தியில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்ற நிலை உருவாக்கப்படும்.

என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

புனே கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தாத்தா தீவிரவாதியுடன் தொடர்புடையவரா? அதிர்ச்சி தகவல்..!

வங்க கடலில் ரெமல் புயல்! கனமழை மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments