Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேறு நிறுவனங்களுக்கு மாறிவிடுங்கள்: நீரவ் மோடியின் இமெயில் யாருக்கு?

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (21:28 IST)
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்த நீரவ் மோடி வெளிநாட்டில் தலைமைறைவாகியுள்ளார். தற்போது இவர் தனது நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்களுக்கு இமெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். 
 
அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். தற்போது உங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுக்க முடியாது என்பதால், ஊழியர்கள் வேறு வேலையை தேடிக்கொள்ளுமாறு தெரிவித்துகொள்கிறேன் என கூறியுள்ளார். 
 
தற்போது உள்ள சூழலில் ஊழியர்களின் எதிர்காலத்துக்கு உத்திரவாதம் இல்லை என்பதால், நீரவ் மோடி இவ்வாறு அனுப்பியிருப்பதாகத் தெரிகிறது. 
 
ஏற்கனவே, நிரவ் மோடி உறவினர் சோக்ஸியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 5,000 ஊழியர்களுக்கு பணிநீக்க குறிப்பாணைகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments