Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு மையத்தில் படித்த மாணவன் தற்கொலை: மன அழுத்தம் காரணமா?

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (19:35 IST)
நீட் தேர்வு மையத்தில் படித்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் அபிஷேக். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இந்த நிலையில் விடுதியில் தங்கி படித்து வந்த அபிஷேக் திடீரென மின்விசிறிகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 
 
அவர் எழுதிய கடிதத்தில் தான் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாகவும் படிப்பால் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாகவும் பெற்றோர் தன்னை மன்னிக்கும்படியும் கூறியிருந்தார். 
 
இந்த தற்கொலை அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments