Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Webdunia
வியாழன், 19 மே 2022 (14:35 IST)
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், காங்கிரஸ் பிரமுகருமான நவ்ஜோத் சிங் சித்து அவர்களுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது 
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த 1987-ம் ஆண்டு நடந்த கொலை தொடர்பாக நவ்ஜோத் சிங் சித்து மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
 
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ள நிலையில் பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து ஒரு வருடம் சிறை தண்டனை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments