Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி மலையில் இயற்கையாகவே தெரியும் ஏழுமலையான்! பக்தர்கள் பரவசம்

Webdunia
ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (18:45 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப் புகழ் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கோவிலுக்கு தினமும் லட்சக் கணக்கானோர் வந்து ஏழுமலையானை தரிசிக்கின்றனர் 
 
இந்த நிலையில் திருப்பதி திருமலைக்குச் செல்லும் வழியில் உள்ள ஏழு மலைகளில் ஒரு மலையில் இயற்கையாகவே ஏழுமலையான் உருவம் தெரிவதை தற்போது பக்தர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இயற்கையான ஏழுமலையானுக்கு பக்தர்கள் பாலாபிஷேகம், தயிர் அபிஷேகம் ஆகியவை செய்து, பூஜையும் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 
திருப்பதி செல்லும் மலைப்பாதையில் உள்ள 16 வது மலைமுகட்டில் இருக்கும் ஒரு பாறையில் ஏழுமலையானின் திருமுகத்தை போல ஒரு பாறையில் காட்சி தருகிறது. பக்தர்கள் இதை ஏழுமலையான் என்றே கருதி வழிபட்டு வருகின்றனர். இந்த இயற்கை ஏழுமலையானுக்கு பக்தர்கள் குங்குமம் இட்டு, 40 அடி நீல மாலைகளை வைத்துள்ளதால் இந்த இயற்கையான ஏழுமலையான் கீழே இருந்து பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments