Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தையில் மேலும் சரிவு..

Arun Prasath
சனி, 1 பிப்ரவரி 2020 (13:09 IST)
இன்று காலை மும்பை பங்குச்சந்தை புள்ளிகள் சரிவை சந்தித்ததை தொடர்ந்து மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் வேலையில் புள்ளிகள் மேலும் சரிவை சந்தித்துள்ளன.

2020-21 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸில் 279 புள்ளிகள் குறைந்து 40,444 ஆகவும் நிப்டி 81,42  புள்ளிகள் சரிந்து 11, 880.65 புள்ளிகளாக இருந்தது

இந்நிலையில் தற்போது சென்செக்ஸில் 150 புள்ளிகளும் நிஃப்டி 50 புள்ளிகளுக்கும் மேல் சரிந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments