Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி டெபாசிட் காப்பீடு 5 லட்சமாக உயர்த்தப்படும்..

Arun Prasath
சனி, 1 பிப்ரவரி 2020 (12:54 IST)
வங்கி டெபாசிட்டிற்கான காப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வரும் நிலையில் தனது உரையை தொடங்கினார். அதில் வங்கி டெபாசிட் காப்பீடு முன்னதாக 1 லட்சம் ரூபாய் இருந்த நிலையில் தாற்போது 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments