Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடைக்கு மேலே தொட்டால் வன்கொடுமை ஆகாது! – நீதிமன்ற விளக்கத்தால் அதிர்ச்சி!

Webdunia
புதன், 27 ஜனவரி 2021 (13:36 IST)
பெண்களை ஆடைக்கு மேலே தொடுவது பாலியல் வன்கொடுமை என கொள்ளப்படாது என மும்பை நீதிமன்றம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களுக்கு கடுமையான தண்டனைகளை அளிக்க வேண்டுமென பெண்ணிய உரிமையாளர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வன்கொடுமை வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த மும்பை உயர்நீதிமன்றம் போக்சோ சட்டத்தின் அடிப்படையில் ஆடைக்கு மேலே தொடுவது வன்கொடுமை இல்லை என சுட்டிக்காட்யுள்ளது. உயர்நீதிமன்றத்தில் இந்த விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ள மத்திய அரசின் அட்டர்னி வேணுகோபால் “மும்பை உயர்நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு ஆபத்தான விளைவுகளுக்கு வழிவகுக்கும்” என வாதிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்