Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையை வெள்ளையாக்க கருங்கல்லைக் கொண்டு தேய்த்த தாய் கைது

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (15:12 IST)
மத்தியப்பிரதேசத்தில் குழந்தையை வெள்ளையாக்கிட குழந்தையின் வளர்ப்புத்தாய், குழந்தையை கருங்கல் கொண்டு தேய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் சுதா திவாரி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் குழந்தை ஒன்றை தத்தெடுத்துள்ளார். குழந்தை கருப்பாக இருந்ததால், அக்கம் பக்கத்தாரின் பேச்சைக் கேட்டு, சுதா குழந்தையை கருங்கல் கொண்டு தேய்த்துள்ளார். இதனால் குழந்தையின் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சுபாவின் உறவினர் ஒருவர், சுபாவிடம் இப்படியெல்லாம் செய்ய வேண்டாம் என அறிவுரை கூறியிருக்கிறார். ஆனால் சுதா இதனைக் கேட்கவில்லை.
இதனையடுத்து சுபாவின் உறவினர், குழந்தைகள் மீட்பு குழுவினரிடம் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த குழந்தைகள் மீட்பு குழுவினர், காயமுற்ற குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் போலீஸார் சுதா திவாரி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments