Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற தாய் ! ஐந்தில் ஒரு குழந்தை பலி !

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (21:17 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வசித்து வரும் ருஷானா என்பவருக்கு இன்று காலையில் பிரசவ வலி ஏற்பட்டது.  அதனைத் தொடர்ந்து அவரை வீட்டார், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு 5 குழந்தைகள் பிறந்தது. ஆனால் ஐந்தில் ஒரு குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வசித்து வரும் ருஷானா என்ற பெண்மணி கர்பமாக இருந்தார்.  இன்று காலையில் வயிற்று வலி ஏற்பட்டது.  உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
அங்கு மருத்துவர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது ருஷானா 5குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்தார்.
 
அந்தக் குழந்தைகள் அனைத்தும் குறமாத பிரசவத்தில் பிறந்துள்ளதால், போதிய எடை இல்லாமல் உள்ளது. அதனால் ஐந்தில் ஒரு குழந்தை இறந்துவிட்டது. மீதமுள்ள 4குழந்தைகள் மருத்துவரின் கண்காணிபில் வைத்தி பாதுக்கப்பட்டு வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments