Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற தாய் ! ஐந்தில் ஒரு குழந்தை பலி !

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (21:17 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வசித்து வரும் ருஷானா என்பவருக்கு இன்று காலையில் பிரசவ வலி ஏற்பட்டது.  அதனைத் தொடர்ந்து அவரை வீட்டார், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு 5 குழந்தைகள் பிறந்தது. ஆனால் ஐந்தில் ஒரு குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வசித்து வரும் ருஷானா என்ற பெண்மணி கர்பமாக இருந்தார்.  இன்று காலையில் வயிற்று வலி ஏற்பட்டது.  உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
அங்கு மருத்துவர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது ருஷானா 5குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்தார்.
 
அந்தக் குழந்தைகள் அனைத்தும் குறமாத பிரசவத்தில் பிறந்துள்ளதால், போதிய எடை இல்லாமல் உள்ளது. அதனால் ஐந்தில் ஒரு குழந்தை இறந்துவிட்டது. மீதமுள்ள 4குழந்தைகள் மருத்துவரின் கண்காணிபில் வைத்தி பாதுக்கப்பட்டு வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments