Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா ரத்த மாதிரிகளை திருடிச் சென்ற குரங்குகள்...

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (21:57 IST)
உத்தரபிரதேசத்தில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த ரத்த மாதிரிகளைக் குரங்குகள் திருடிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா பரிசோதனைகாக ரத்த மாதிரிகள் எடுகப்பட்டு அவை அங்குள்ள ரத்தப் பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று மருத்துவமனைக்குள் நுழைந்த குரங்கு  ஊழியர்களை தாக்கிவிட்டு ரத்த மாதிரிகளை எடுத்து சென்றுவிட்டது.

இதனால் மேலும் கொரொனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments