Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு அவகாசம் நீட்டிப்பு …

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (21:55 IST)
நாட்டில் கொரோனா பாதிப்பால் மக்களை காக்கும் பொருட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில்  வரும் 31 ஆம் தேதி வரை 4 ஆம் கட்ட ஊரடங்கு அமலிலுள்ள நிலையில்  இதுமேலும் நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது.

இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க அரசு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது.

எனவே சிறப்பு ரயில்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்யும் கால அவகாசத்தை  30 நாட்களில் இருந்து 120 நாட்களாக அதிரித்து  ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை வரும் 31 ஆம் தேதி காலை முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments