Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் மோடி ஹிட்லராகிவிடுவார்: அரவிந்த் கெஜ்ரிவால்

Webdunia
ஞாயிறு, 20 ஜனவரி 2019 (09:32 IST)
கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது வீசிய மோடி அலையால் நாடு முழுவதும் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக தனித்து ஆட்சி அமைத்தது. ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளில் பிரதமர் மோடி மீதும், பாஜக தலைவர்கள் மீதும் எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் அதிருப்தி அடைந்துள்ளதால் மீண்டும் ஆட்சியை பிடிப்பது சந்தேகமே என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் இணைந்துள்ளது. நேற்று நடைபெற்ற கொல்கத்தா பொதுக்கூட்டம் இதனை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 2019ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று பாஜக ஆட்சிக்கு வந்தால் பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர் அமித்ஷாவும் ஹிட்லருக்கு நிகராக மாறிவிடுவார்கள்' என்று கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

பாலியல் புகாரில் சிக்கிய பூசாரி கைது.. கொடைக்கானலில் தலைமறைவாக இருந்ததாக தகவல்..!

தனியார் பள்ளிகளில் கட்டாய இலவச கல்வி சட்டம்: ஆயிரக்கணக்கில் குவிந்த விண்ணப்பங்கள்..!

ஒரே ஹோட்டலில் சாப்பிட்ட 178 பேர் உடல்நலம் பாதிப்பு.. பெண் உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவை: டிட்கோ நிர்வாக இயக்குனர் தகவல்..!

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments