Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெகன்மோகன் ரெட்டியின் பாணியை கடைபிடிக்கின்றாரா மம்தா?

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (18:36 IST)
ஜெகன்மோகன் ரெட்டியின் பாணியை கடைபிடிக்கின்றாரா மம்தா?
ஆந்திராவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி கடைபிடித்த பாணியை தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி கடைபிடித்து வருவதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்
 
ஆந்திர மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற போது திடீரென ஜெகன்மோகன் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருப்பது போன்றும் ஒரு புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அனுதாப அலையில் தான் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்றதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது அதே பாணியில் மேற்குவங்க முதல்வர் மம்தாவும் தனக்கு காயம் ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மம்தா பானர்ஜி மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி ஆகிய இருவருக்குமே அரசியல் ஆலோசனை கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments