Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு கட்டும் திட்டத்தில் மெத்தனம்! – அதிகாரியை விழா மேடையில் பணிநீக்கம் செய்த முதல்வர்!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (09:27 IST)
மத்திய பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற அம்மாநில முதல்வர் விழா மேடையிலேயே அதிகாரி ஒருவரை பணிநீக்கம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் நிவாரி என்ற பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அப்போது விழாவுக்கு வந்திருந்த மக்கள் பலர் மேடையில் இருந்த அதிகாரி ஒருவரை சுட்டிக்காட்டி பிரதமரி அனைவருக்கும் வீடு திட்டத்தில் அந்த அதிகாரி மந்தமாக செயல்பட்டதாக குற்றம் சாட்டினர்.

உடனே விழா மேடையிலேயே அந்த அதிகாரியை பணிநீக்கம் செய்வதாக உத்தரவிட்ட முதல்வர், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த அதிகாரி மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனமகிழ் மன்றங்களுக்கான விதி என்ன? மதுபானம் வழங்கப்படுகிறதா? பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.. சன் குழுமத்தில் சகோதர யுத்தமா?

திருப்பூரில் 26 வங்கதேசத்தினர் கைது.. போலி ஆதார் அட்டை பெற்று வேலை பார்த்ததாக தகவல்..!

இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது நான் அல்ல.. ஒருவழியாக ஒப்புக்கொண்ட டிரம்ப்..!

ஈரான் - இஸ்ரேல் போரில் அமெரிக்கா தலையிட வேண்டாம்: புதின் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments