1400-க்கும் மேற்பட்ட டால்பின்கள் கொலை - ரத்தகளறியாய் மாறிய கடல்!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (08:43 IST)
ஃபேரோ தீவில் பாரம்பரிய திருவிழா கொண்டாட்டத்தின் போது 1,400-க்கும் மேற்பட்ட டால்பின்கள் கொள்ளப்பட்டுள்ளன. 

 
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஃபேரோ தீவில் பாரம்பரிய திருவிழாவை கொண்டாடிய ஃபேரோ தீவு மக்கள் ஒரே நாளில் 1,400-க்கும் மேற்பட்ட டால்பின்களை பிடித்து வந்த கொன்று குவித்தனர்.
 
இதனால் கடற்கரைப் பகுதி நீர் முழுவதும் ரத்தம் சிந்தப்பட்டு கடல் நீர் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. அதிகமான டால்பின்கள் கொல்லப்பட்டதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments