Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1400-க்கும் மேற்பட்ட டால்பின்கள் கொலை - ரத்தகளறியாய் மாறிய கடல்!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (08:43 IST)
ஃபேரோ தீவில் பாரம்பரிய திருவிழா கொண்டாட்டத்தின் போது 1,400-க்கும் மேற்பட்ட டால்பின்கள் கொள்ளப்பட்டுள்ளன. 

 
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஃபேரோ தீவில் பாரம்பரிய திருவிழாவை கொண்டாடிய ஃபேரோ தீவு மக்கள் ஒரே நாளில் 1,400-க்கும் மேற்பட்ட டால்பின்களை பிடித்து வந்த கொன்று குவித்தனர்.
 
இதனால் கடற்கரைப் பகுதி நீர் முழுவதும் ரத்தம் சிந்தப்பட்டு கடல் நீர் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. அதிகமான டால்பின்கள் கொல்லப்பட்டதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments