Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்திற்கு மறுத்த இளைஞர்; ஆசிட் வீசிய பெண்! – கேரளாவில் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (08:57 IST)
கேரளாவில் பேஸ்புக் மூலம் பழகிய இளைஞர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் பெண் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் இடுக்கியை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் அந்த பகுதியில் உள்ள திருமணமாகாத இளைஞர் ஒருவருடன் பேஸ்புக் மூலம் பழகியுள்ளார். பின்னர் அது காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் இளைஞர் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அந்த பெண் கேட்க அதற்கு அவர் ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதால் இளைஞர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் இளைஞர் முகத்தில் ஆசிட் வீசியுள்ளார். தற்போது இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம்! அரசின் திட்டத்தை தனியாளாக தொடங்கிய பிரபல யூட்யூபர்!

தொகுதி மறுசீரமைப்பு: நம்ம முயற்சிதான் இந்தியாவை காப்பாற்றும்! - வீடியோ வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

Gold Price Today: சற்றே குறைந்த தங்கம் விலை! சவரன் எவ்வளவு?

கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது? - புதிருக்கு விடை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments