Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடக்கும்..! – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (08:46 IST)
நாளை நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் சமயம் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஒரு ஆண்டுகாலமாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

ஆனாலும் முறைப்படி நாடாளுமன்றத்தில் சட்டத்தை திரும்ப பெறும்வரை போராட்டத்தை கைவிட முடியாது என விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில் நாளை தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடரில் முதல் வேலையாக வேளாண் சட்டம் திரும்ப பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விவசாயிகள் நாளை நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments