Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடக்கும்..! – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (08:46 IST)
நாளை நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் சமயம் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஒரு ஆண்டுகாலமாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

ஆனாலும் முறைப்படி நாடாளுமன்றத்தில் சட்டத்தை திரும்ப பெறும்வரை போராட்டத்தை கைவிட முடியாது என விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில் நாளை தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடரில் முதல் வேலையாக வேளாண் சட்டம் திரும்ப பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விவசாயிகள் நாளை நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments