Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லலாம் : உச்ச நீதிமன்றம்

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (14:26 IST)
இங்கிலாந்துக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டுமென ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் உச்ச நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி தரக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் கார்த்திக் சிதம்பரம் செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments