Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் சோதனையில் சிக்கிய ரூ. 7 கோடி கள்ள நோட்டுகள்!

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (12:33 IST)
கர்நாடகாவில் ரூ 7 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் போலீசார் சோதனையில் சிக்கியது
 
கர்நாடகாவில் சட்டபேரவைத் தேர்தலை யொட்டி போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று இரவு பெலகாவி பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
 
அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரில் சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் ரூ 7 கோடி மதிப்புள்ள பணம் கைப்பற்றப்பட்டது. பின்னர் அந்த பணம் கள்ளநோட்டுகள் என தெரியவந்தது.
 
இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து, அங்குள்ள சோதனை சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments