Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.ஈ.ஈ. மெயின் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மீண்டும் துவக்கம்

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (16:41 IST)
ஜெ.ஈ.ஈ. மெயின் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மீண்டும் துவக்கம்
ஜெ.ஈ.ஈ. மெயின் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஜெ.ஈ.ஈ. மெயின் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் மீண்டும் தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
 வரும் ஜூன் 20 முதல் 29ம் தேதி வரை ஜெ.ஈ.ஈ. மெயின் தேர்வு நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் 25-ஆம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
https://jeemain.nta.nic.in/என்ற இணையதளத்தில் ஏறி மெயின் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments