தேவையில்லாமல் வம்புக்கு இழுக்க வேண்டாம்: எல்.முருகனுக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (16:36 IST)
இளையராஜா விவகாரத்தில் தேவையில்லாமல் திமுகவை வம்புக்கு இழுக்க வேண்டாம் என மத்திய அமைச்சர் எல் முருகனுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார் 
 
அம்பேத்கர் மற்றும் மோடி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு இளையராஜா கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இருப்பதாக மத்திய அமைச்சர் எல் முருகன், இந்த விவகாரத்தில் திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
 
இந்த நிலையில் இளையராஜா விவகாரத்தில் தேவையில்லாமல் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்றும் திமுக மீது அவதூறு பரப்பும் நோக்கத்தை நிறுத்தி கொள்ளாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் எல் முருகனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் கல்வி தேவையில்லை, வேலைகள் எல்லாம் 'அவுட்சோர்ஸ்' ஆகிவிட்டன!: முன்னாள் பாஜக எம்.பி. சர்ச்சை கருத்து..!

தீவிரவாதத்தை நிறுத்தவில்லை என்றால், வரைபடத்தில் காணாமல் போய்விடுவீர்கள்: பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

உ.பி. முதல்வர் யோகி குறித்து அவதூறு புகைப்படம் வெளியீடு: இளைஞர் கைது, சிறையில் அடைப்பு!

ஆழ்கடலில் உயிரைக் காத்த Apple Watch Ultra: மும்பை டெக்கின் த்ரில் அனுபவம்!

கரூர் சம்பவம்: மு.க.ஸ்டாலினிடம் கேள்விகள் எழுப்பி அனுராக் தாக்கூர் கடிதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments