தேவையில்லாமல் வம்புக்கு இழுக்க வேண்டாம்: எல்.முருகனுக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (16:36 IST)
இளையராஜா விவகாரத்தில் தேவையில்லாமல் திமுகவை வம்புக்கு இழுக்க வேண்டாம் என மத்திய அமைச்சர் எல் முருகனுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார் 
 
அம்பேத்கர் மற்றும் மோடி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு இளையராஜா கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இருப்பதாக மத்திய அமைச்சர் எல் முருகன், இந்த விவகாரத்தில் திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
 
இந்த நிலையில் இளையராஜா விவகாரத்தில் தேவையில்லாமல் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்றும் திமுக மீது அவதூறு பரப்பும் நோக்கத்தை நிறுத்தி கொள்ளாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் எல் முருகனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

அடுத்த கட்டுரையில்
Show comments