Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: முருக மடாதிபதி மீது போக்சோ வழக்குப் பதிவு

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (19:26 IST)
கர்நாடக மாநிலத்தில் முருக மடாதிபதி மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

கர்நாடக  மாநிலம் சித்ரதுர்காவில் முருகடம் ஒன்று உள்ளது., இந்த மடத்திற்குச் சொந்தமான பள்ளி அருகிலுள்ளது. இங்குப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தங்கும் விடுதியும் உள்ளது.

இந்த மடத்தை தலைமை மடாதிபதியான சிவமூர்த்தி என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில், இந்தப் பள்ளியில் படிக்கும் 10 ஆம் வகுப்பு படிக்கும் ஒ இரு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மைசூரில் உள்ள சமூக சேவை அமைப்பில் அவர்கள்  புகாரளித்துள்ளனர்.

எனவே,  நஜர்பாத் காவல் நிலையத்தில் அந்தச் சேவை அமைப்பில்  நிர்வாகி புகார் அளித்ததன் பேரில், மடாதிபதி,  சிவமூர்த்தி முருகா சரணரு மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹரியானாவில் மேயர் தேர்தல்.. 10 இடங்களில் 9ல் பாஜக வெற்றி.. அந்த ஒன்றும் சுயேட்சை வெற்றி..!

நடிகை செளந்தர்யா மரணம் குறித்து சர்ச்சை தகவல்.. கணவர் ரகு விளக்கம்..!

திருப்பதி செல்லும் சில ரயில்கள் ரத்து.. பக்தர்கள் அதிர்ச்சி..!

நடிகை தங்கம் கடத்திய வழக்கில் பாஜகவுக்கு தொடர்பு.. துணை முதல்வர் சந்தேகம்..!

மசூதிகளை தார்ப்பாய் போட்டு மூட வேண்டும்: ஹோலி பண்டிகையை முன்னிட்டு காவல் துறை உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்