Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2 – இஸ்ரோ தகவல்

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (16:45 IST)
நிலவை ஆய்வு செய்ய சந்திராயன் 1 என்ற விண்கலம் 2008 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் வெற்றியை தொடர்ந்து 10 வருடங்களுக்கு பிறகு சந்திராயன் 2 விண்ணில் பாயும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திராயன் 1 ஐ விட மேம்பட்ட தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது சந்திராயன் 2. இதற்காக சுமார் 800 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விண்கலத்தில் நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் ரோவர் வாகனம் உடன் செல்கிறது. மேலும் இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யாத நிலவின் பகுதிகளை ஆய்வு செய்யபோவதாக கூறப்படுகிறது.
இந்த விண்கலம் எதிர்வரும் ஜூலை 15 அன்று அதிகாலை 2.15க்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

தொட்டிலில் தூங்கிய 24 நாள் குழந்தை.. குரங்கு கடித்து குதறியதால் பெற்றோர் அதிர்ச்சி..!

19 வயது பெண்ணை காதலித்த இரு இளைஞர்கள்.. கொலையில் முடிந்த முக்கோண காதல்..!

மேற்கு வங்க ரயில் விபத்து..! பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு..! மீட்பு பணி தீவிரம்..!!

பிரதமர் மோடியின் தமிழகம் பயணம் திடீர் ரத்து! என்ன காரணம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments