Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2 – இஸ்ரோ தகவல்

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (16:45 IST)
நிலவை ஆய்வு செய்ய சந்திராயன் 1 என்ற விண்கலம் 2008 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் வெற்றியை தொடர்ந்து 10 வருடங்களுக்கு பிறகு சந்திராயன் 2 விண்ணில் பாயும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திராயன் 1 ஐ விட மேம்பட்ட தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது சந்திராயன் 2. இதற்காக சுமார் 800 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விண்கலத்தில் நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் ரோவர் வாகனம் உடன் செல்கிறது. மேலும் இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யாத நிலவின் பகுதிகளை ஆய்வு செய்யபோவதாக கூறப்படுகிறது.
இந்த விண்கலம் எதிர்வரும் ஜூலை 15 அன்று அதிகாலை 2.15க்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments