Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரயான்-3 விண்கலம் செலுத்தப்படுவது எப்போது? இஸ்ரோ இயக்குநர் தகவல்..!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (11:57 IST)
சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவது எப்போது என்பது குறித்த தகவலை இஸ்ரோ இயக்குனர் சோம்நாத் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 
 
நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-3 விண்கலம் விரைவில் செலுத்தப்படும் இஸ்ரோ தெரிவித்திருந்த நிலையில் தற்போது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ இயக்குனர் சோம்நாத் தெரிவித்துள்ளார் 
 
சந்திராயன்-1 விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் இதில் இருக்காது என்றும் அதைவிட இது அதிக தொழில்நுட்பமானது என்றும் இந்த விண்கலம் வலுவானதாக உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
 
மேலும் சந்திராயன்-3 விண்கலத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாகவும் ஒரு கருவி பழுதடைந்தால் ஆட்டோமேட்டிக்காக மற்றொரு கருவி அந்த பணியை எடுத்துக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments