Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச விமான சேவைகள் வரும் 28 ஆம் தேதிவரை ரத்து

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (22:45 IST)
கொரொனா பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச விமான சேவைகள் வரும்  28 ஆம் ஆம் தேதிவரை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள விமானங்களுக்கு மட்டும் தடை இல்லை என மத்திய கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments