Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் பஸ் நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயர்: பாஜக கோரிக்கை

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (19:54 IST)
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு மீனாட்சி அம்மன் பெயர் வைக்க வேண்டுமென்றும் அதேபோல் வைகை பாலத்திற்கு பசும்பொன் தேவர் பெயர் வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாஜக கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
கடந்த பல ஆண்டுகளாக மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் என்ற பெயரில் இயங்கி வரும் நிலையில் இந்த பெயருக்கு மீனாட்சி அம்மன் பெயர் வைக்க வேண்டுமென பாஜக உள்ளிட்ட சில அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன
 
அதேபோல் மதுரையில் உள்ள வைகை மேம்பாலத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகின்றன
 
இந்த இரு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு பாஜகவினர் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் பெரியார் பெயரை திமுக அரசு மாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments