Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டு 10% ஊதிய உயர்வு.. இந்திய ஐடி நிறுவன ஊழியர்களுக்கு நற்செய்தி..!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (08:12 IST)
இந்தியா உள்பட உலகம் முழுவதும் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்திய ஐடி நிறுவனங்கள் இந்த ஆண்டு தங்களது ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு அளிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கூகுள் அமேசான் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களே வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதால் ஐடி துறையில் பணிபுரியும் ஊழியர்கள் எந்த நேரமும் தாங்கள் வேலையில் இருந்து நீக்கப்படலாம் என்ற அச்சத்துடனே வேலை பார்த்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் தனியார் நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பு ஒன்றில் இந்த ஆண்டு இந்திய ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சுமார் பத்து சதவீத ஊதிய உயர்வு அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது
 
இதனால்  ஐடி துறையில் பணிபுரியும் இந்தியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆதார் இனி உங்கள் கைக்குள்! ஜெராக்ஸ் எடுக்க வேண்டிய அவசியமில்லை.. UIDAI இன் புதிய செயலி

ஸ்டாலின் முதல்வராகி 50 மாதம் ஆகியும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.. பகுதிநேர ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

இவங்க அடங்க மாட்டாங்க போல! மீண்டும் சென்னை விமானம் மீது லேசர் ஒளி! - தொடரும் விஷமம்!

மனமகிழ் மன்றங்களுக்கான விதி என்ன? மதுபானம் வழங்கப்படுகிறதா? பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.. சன் குழுமத்தில் சகோதர யுத்தமா?

அடுத்த கட்டுரையில்
Show comments