Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்! – நிறைவேறியது மசோதா!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (10:02 IST)
சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 துறைமுகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவதற்கான மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது

இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவதற்கான மசோதா கடந்த செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கிய துறைமுகங்கள் வளர்ச்சி அடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மசோதா மீதான ஒப்புதலுக்காக மாநிலங்களவை வந்த நிலையில் 84 ஆதரவு வாக்குகளுடன் இந்த மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 முக்கிய துறைமுகங்கள் தன்னாட்சி துறைமுகங்களாக அறிவிக்கப்படும் நிலையில், இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments