Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து தடுப்பூசி ஏற்றுமதி! – அரசு அனுமதி!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (09:23 IST)
இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் வெளிநாடுகளுக்கும் மருந்து ஏற்றுமதி செய்ய அரசு அனுமதித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் 1 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் அவசர கால மருந்தாக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 60 லட்சம் பேருக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில் பக்கவிளைவுகள் அதிகம் இல்லாததால் வேறு சில நாடுகளும் இந்த தடுப்பூசிகளை பெற ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் உலகம் முழுவதும் 25 நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த மாதம் 1.05 கோடி டோஸ் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் இந்த மாதம் 2.40 கோடி டோஸ்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments