Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் 30 ஆம் தேதி இடைத்தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம்

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (11:00 IST)
3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

 
ஒரு தொகுதி காலியாக இருந்தால் 6 மாதங்களுக்குள் அதில் இடைத்தேர்தல் நடத்திவிட வேண்டும். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நடக்க இருந்த தேர்தல்கள் முன்னதாக ரத்து செய்யப்பட்டது. 
 
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
ஆம், 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம், தாத்ரா மற்றும் நாகர்ஹவேலியில் காலியாக உள்ள எம்.பி இடத்துக்கு தேர்தல் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments