Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா அச்சம் … இடைத்தேர்தல்கள் ரத்து!

கொரோனா அச்சம் … இடைத்தேர்தல்கள் ரத்து!
, வியாழன், 6 மே 2021 (12:26 IST)
கொரோனா பரவல் அச்சம் காரணமாக இடைத்தேர்தல்களை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலையின் விளைவுகள் மிகவும் கொடூரமாக இருப்பதால் இடைத்தேர்தல்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஒரு தொகுதி காலியாக இருந்தால் 6 மாதங்களுக்குள் அதில் இடைத்தேர்தல் நடத்திவிட வேண்டும். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நடக்க இருந்த தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொலைக்குற்றம் என்று சொல்லியது கொடுமையானது… உச்சநீதிமன்றம் அறிவுரை!