Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2050ல் இந்தியாவில் வறுமையே இருக்காது: தொழிலதிபர் அதானி

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (18:32 IST)
2050ஆம் ஆண்டு இந்தியாவில் வறுமையே இருக்காது என பிரபல தொழிலதிபர் அதானி தெரிவித்துள்ளார் 
 
தனியார் நிறுவனமொன்று ஏற்பாடு செய்த மாநாட்டில் பேசிய போது அதானி, 2050இல் இருந்து சுமார் 10,000 நாட்கள் தள்ளி இருக்கிறோம். இந்த காலகட்டத்தில் இந்தியா தனது பொருளாதாரத்தை 25 லட்சம் கோடி டாலராக மாற்றி இருக்கும் 
2050ஆம் ஆண்டு இந்தியாவின் பங்கு சந்தை மதிப்பு 40 லட்சம் கோடி டாலரை எட்டும்
 
எனவே இந்தியாவில் 2050ஆம் ஆண்டு வறுமை நீங்கி அனைவரும் செழிப்பாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments