Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாஞ்சில் சம்பத் காரை தாக்கிய பாஜகவினர்: கடலூரில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (18:28 IST)
நாஞ்சில் சம்பத் காரை பாஜகவினர் தாக்க முயற்சித்ததை அடுத்து போலீசார் தகுந்த பாதுகாப்புடன் நாஞ்சில் சம்பத்தை அனுப்பி வைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது 
 
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்க நாஞ்சில் சம்பத் வருகை தந்தார். அவரது வருகையை அறிந்த பாஜகவினர், சமீபத்தில் புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனை தரக்குறைவாக பேசியதாக நாஞ்சில் சம்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் காரை வழிமறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கூறிய நிலையில் அவரது காரை தாக்க முயன்றனர். இதனையடுத்து போலீசார் தகுந்த பாதுகாப்புடன் நாஞ்சில் சம்பத்தை அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 26 காசுகள் உயர்வு.. முழு விவரங்கள்..!

ராமேசுவரம் மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

இன்று 4 நகரில் 100 டிகிரி வெயில்.. இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை: வானிலை அறிக்கை..!

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை.. ஓய்வு பெற்ற எஸ்.ஐ கொலை குறித்து ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments