நாஞ்சில் சம்பத் காரை தாக்கிய பாஜகவினர்: கடலூரில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (18:28 IST)
நாஞ்சில் சம்பத் காரை பாஜகவினர் தாக்க முயற்சித்ததை அடுத்து போலீசார் தகுந்த பாதுகாப்புடன் நாஞ்சில் சம்பத்தை அனுப்பி வைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது 
 
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்க நாஞ்சில் சம்பத் வருகை தந்தார். அவரது வருகையை அறிந்த பாஜகவினர், சமீபத்தில் புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனை தரக்குறைவாக பேசியதாக நாஞ்சில் சம்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் காரை வழிமறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கூறிய நிலையில் அவரது காரை தாக்க முயன்றனர். இதனையடுத்து போலீசார் தகுந்த பாதுகாப்புடன் நாஞ்சில் சம்பத்தை அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments