Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாஞ்சில் சம்பத் காரை தாக்கிய பாஜகவினர்: கடலூரில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (18:28 IST)
நாஞ்சில் சம்பத் காரை பாஜகவினர் தாக்க முயற்சித்ததை அடுத்து போலீசார் தகுந்த பாதுகாப்புடன் நாஞ்சில் சம்பத்தை அனுப்பி வைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது 
 
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்க நாஞ்சில் சம்பத் வருகை தந்தார். அவரது வருகையை அறிந்த பாஜகவினர், சமீபத்தில் புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனை தரக்குறைவாக பேசியதாக நாஞ்சில் சம்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் காரை வழிமறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கூறிய நிலையில் அவரது காரை தாக்க முயன்றனர். இதனையடுத்து போலீசார் தகுந்த பாதுகாப்புடன் நாஞ்சில் சம்பத்தை அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகாரளிக்க வந்தவர் காவல் நிலையத்தில் தற்கொலை! மனநலம் பாதிக்கப்பட்டவரா? - கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

ரெப்போ வட்டி விகிதம் மாற்றமா? ரிசர்வ் வங்கி கவர்னரின் முக்கிய அறிவிப்பு..!

திருப்பூர் காவல்துறை அதிகாரி வெட்டி கொலை: குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி அறிவிப்பு..!

எங்கள் யானையை ஒழுங்கா குடுத்துடுங்க!? - ஆனந்த அம்பானிக்கு எதிராக திரளும் ஜெயின் சமூகம்!

சப் இன்ஸ்பெக்டர் தலை துண்டித்துக் கொலை! திருப்பூரில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments