Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்நாட்டு விமானப் பயணங்களில் பயணிகள் எண்ணிக்கை உயர்வு!

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (19:07 IST)
உள்நாட்டு விமானப் பயணங்களில் 4.6 லட்சம் பேர் பயணித்ததாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளளது.

கடந்த 2020 ஆம் ஆன்டு கொரொனா தொற்று சீனாவில் இருந்து உலக நாடுகளுக்குப் பரவியது. இதனால், ஊரடங்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனால், விமானப் பயணம் செல்வோருக்கும், வெளியூர் மற்றும்   உள்ளூர் பயணம் செய்வோருக்கும் கடுமையன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

கொரொனா ஊரடங்கு முடிந்த பின்னர், உள்நாட்டு விமான போக்குவரத்து மற்றும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி மொத்தம் 2,978 உள் நாட்டு விமான பயணங்களில் 4, 56,082 பேர் பயணம் செய்ததாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments