ஆந்திர மாநிலத்தில் மீன் சந்தையில் குட்டி டைனோசர் என்று அழைக்கப்படும் இகுவானா என்ற ஓணான் விற்பனையை வனத்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இகுவானா பல்லி இனத்தைச் சார்ந்தது. பார்ப்பதர்கு குட்டி டைனோசர் போல இருக்கும் இகுவானாவை, சிலர் அப்படியே அழைக்கின்றனர். இது கடல் மற்றும் நிலத்தில் வாழக்கூடிய உயிரினமாகும்.
ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினம் என்ற இடத்தில் உள்ள மீன் மார்கெட்டில் அமெரிக்காவை சேர்ந்த இகுவானா என்ற ஓணான் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட வனத்துறை அதிகாரிகள் 2 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட இகுவானாக்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி
திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!
நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா
பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!