Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 கட்சிகளை உடைத்துவிட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தேன்- துணை முதல்வர் பேச்சு

Sinoj
திங்கள், 18 மார்ச் 2024 (14:49 IST)
2 கட்சிகளை உடைத்துவிட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்ததாக மகாராஷ்டிரம் மாநிலம் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
 
மகாராஷ்டிரம் மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா- பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
 
இந்த நிலையில்,  துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:
 
தன ஆட்சிக்கு வர இரண்டரை ஆண்டுகள் ஆனது. ஆட்சிக்கு வந்ததோடு மட்டுமின்றி 2 புதிய நண்பர்கள் கிடைத்தார்கள்.  2 கட்சிகளை உடைத்துவிட்டுத்தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
 
இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏக்கள் மற்றும் 2023 ஆம் ஆண்டு அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சிப்  பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments