Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாநிலங்களின் உள்துறை செயலாளர் பணி நீக்கம்- இந்திய தேர்தல் ஆணையம்

Sinoj
திங்கள், 18 மார்ச் 2024 (14:46 IST)
குஜராத், உத்தரபிரதேசம், பீகார், உத்தரகாண்ட் ஆகிய 6 மாநிலங்களின் உள்துறை செயலாளரை பணி நீக்கம் செய்து, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். எனவே நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், குஜராத், உத்தரபிரதேசம், பீகார், உத்தரகாண்ட் ஆகிய 6 மாநிலங்களின் உள்துறை செயலாளரை பணி நீக்கம் செய்து, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
அதேபோல், மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் DGP-ஐ பணி நீக்க்ம செய்தும் இந்திய தேர்தல் ஆணையம்  அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிவினையின் காயங்கள் இன்னும் ஆறவில்லை! பாக். சுதந்திர தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதங்க பதிவு!

என் உயிருக்கு அச்சுறுத்தல்.. பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனு.. 24 மணி நேரத்தில் வாபஸ் பெற்ற ராகுல் காந்தி.

தெருநாய்களை அப்புறப்படுத்த இடைக்கால தடை இல்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

தூய்மைப் பணியாளர்களுக்கு தனித் திட்டம்! போராட்டத்தை மூடி மறைக்கிறாரா முதல்வர்?

தமிழகத்திற்கு வரவிருந்த தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றியது மத்திய அரசு: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments