Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுரவ் கங்குலியின் உடல்நிலை: மருத்துவமனை அறிக்கை!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (15:38 IST)
சமீபத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கங்குலியின் உடல் நிலை குறித்து கொல்கத்தா தனியார் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரது ஆக்சிஜன் அளவு சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
 
மேலும் அவர் நன்றாக தூங்கியதாகவும் காலை உணவு மதிய உணவு ஆகியவற்றை சாப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தங்கள் உடல்நிலை தேறி விரைவில் ரீசார்ஜ் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments