Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவலாளியை இரும்புக்கம்பியால் தாக்கி கொள்ளையடித்த ஏடிஎம் கொள்ளைக்காரன்

Webdunia
சனி, 28 அக்டோபர் 2017 (20:49 IST)
நாளுக்கு நாள் ஏடிஎம் கொள்ளைக்காரர்கள் அதிகமாகி வரும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து ஏடிஎம்களிலும் காவலாளிகள் போடப்பட்டுள்ளன. இருப்பினும் காவலாளிகளை தாக்கிவிட்டு கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன



 
 
 நேற்று கோவா தலைநகர் பனாஜியில் உள்ள பேங்க ஆப் மகாராஷ்டிரா ஏடிஎம்-இல் முகமூடி அணிந்த கொள்ளையன் ஒருவன் பணத்தை கொள்ளையடித்து விட்டு காவலாளியை இரும்புக்கம்பியால் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. ரத்தம் சொட்ட சொட்ட கொள்ளையனை பிடிக்க காவலாளி முயன்றபோதிலும் இறுதியில் காவலாளி பணத்துடன் தப்பித்துவிட்டான்.
 
இதுகுறித்த சிசிடிவி வீடியோ தற்போது சமூக  வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. காவலாளி கொடுத்த புகாரின் அடிப்படையில் பனாஜி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments