Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தின்போது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தகவல்..!

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (14:46 IST)
டெல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் வாதம் நடந்து கொண்டிருந்தபோது நீதிமன்ற வளாகத்தில் திடீரென துப்பாக்கி சூடு நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி  என்ற மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வழக்கறிஞர்கள் ஒரு வழக்கின் போது வாதம் செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் வழக்கறிஞர்களுக்கு இடையே நடந்த வாதத்தின் போது திடீரென துப்பாக்கி சூடு நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் துப்பாக்கி சூடு குறித்து டெல்லி போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 
 
நீதிமன்ற வளாகத்திலேயே துப்பாக்கி சூடு நடந்துள்ளதால் அந்த பகுதியில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

சாவர்க்கர் பற்றி சர்ச்சை பேச்சு! ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்!

சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை.. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!

ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்! முக்கிய தலைவர் கொலை!

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பு: மறு ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments