Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி! – டெல்லியில் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (15:18 IST)
டெல்லி கீழமை நீதிமன்றத்தில் திடீரென நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி கீழமை நீதிமன்றத்தில் வழக்கம்போல அலுவல் பணிகள் நடந்து வந்த நிலையில் நீதிபதி அறை 217க்கு முன் திடீரென ரவுடிகள் சிலர் துப்பாக்கிசூட்டில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ரவுடி ஜிதேந்தர் உட்பட 4 பேர் பலியான நிலையில் மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர். இரு ரவுடி கும்பல்கள் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக இந்த துப்பாக்கிசூடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments