Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 ஆண்டுகள் அரியர் வைத்திருக்கும் மாணவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு வாய்ப்பு!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (15:13 IST)
20 ஆண்டுகள் அரியர் வயது உள்ள பிஈ மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குவது குறித்த அறிவிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
 
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரியர் வைத்துள்ள பொறியியல் மாணவர்கள் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் செமஸ்டர் தேர்வில் விண்ணப்பித்து தங்களது அரியரை பூர்த்தி செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது
 
மேலும் தங்களது அரியரை முடிக்க முடிக்க விரும்பும் மாணவர்கள் www.coe1.annauniv.edu  என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்துடன் கூடுதலாக ரூபாய் 5000 செலுத்த வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments