Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரன் இறந்த துக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட பாட்டி

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (15:48 IST)
மேற்கு வங்கத்தில் பேரன் இறந்த துக்கத்தில், பாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
மேற்கு வங்க மாநிலம் பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர் சர்தார் (17) என்ற மாணவன் தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மாணவன் தனது நண்பனுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். போனில் சார்ஜ் கம்மியானதால், சார்ஜ் போட்டபடி பேசினார். எதிர்பாராதவிதமாக செல்போன் வழியாக மின்சாரம் பாய்ந்ததில் பாஸ்கர் உயிரிழந்தார்.
இந்நிலையில் பாஸ்கரின் பாட்டி, பேரன் இறந்த துக்கத்தில் இருந்துள்ளார். வீட்டில் அனைவரும் தூங்கிய பின், பாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார்,பாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
பேரன் இறந்த துக்கத்தில், பாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments