Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100% பயணிகளுடன் விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (17:18 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு நேரடி விமானங்கள் தடைசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் 100% பயணிகளுடன் விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 
 
கொரோனா காரணமாக தற்போது 85% பயணிகளுடன் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள மத்திய அரசு வரும் 18ஆம் தேதி முதல் 100% பயணிகளுடன் உள்நாட்டு விமானங்களை இயக்க அனுமதி வழங்கியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments