Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக வேட்பாளருக்கு இரண்டு ஓட்டு! அதிர்ச்சி முடிவு!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (17:13 IST)
கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி மன்ற 9 வது வார்டு இடைத்தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் கார்த்திக் ஒரே ஒரு வாக்குகள் மட்டும் வெற்று தோல்வி அடைந்தார்.

கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி மன்ற 9 வது வார்டு இடைத்தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் கார்த்திக் ஒரே ஒரு வாக்குகள் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார். இத்தனைக்கும் அவரது குடும்பத்திலேயே , மொத்தம் 5 வாக்குகள் இருந்தாலும் அந்த வாக்குகள் வேறு வார்டில் இருந்ததால் அவர்களால் கூட கார்த்திக்குக்கு வாக்களிக்க முடியவில்லை.

இந்நிலையில் இதே ஊராட்சி தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் 2 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக இப்போது இந்த நிலைமைக்கு வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments