Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அலுவலகங்கள் மூடப்படும் - உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (20:56 IST)
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே மக்களைத் இத் தொற்றிலிருந்து காக்க மத்திர அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

தமிழ்நாடு. கர்நாடகம், தெலுங்கான, டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அம்மாநில அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், உத்தராகண் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் மே 1 வரை மூடப்படும் என தெரிவித்துள்ளது.

இதனால் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து கணிணி மூலமாக பணிமேற்கொள்வார்கள் என தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓசூரில் டைடல் தொழில்நுட்பப் பூங்கா..! தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு

இன்று ஒரே நாளில் சுமார் 880 ரூபாய் தங்கம் விலை உயர்வு.. 66 ஆயிரத்தை நெருங்கியது ஒரு சவரன்..!

கருணாநிதி நினைவு நாணயத்தில் ₹.. தூக்கி எறிந்துவிடுமா திமுக? அன்புமணி கேள்வி..!

பட்ஜெட் தாக்கலின்போது அமளி: அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு..!

TN Budget 2025 Live Updates: தமிழ்நாடு பட்ஜெட் 2025 முக்கியமான அறிவிப்புகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments