Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக தலைவர் வீட்டு முன் பெட்ரோல் குண்டு வீச்சு

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (19:46 IST)
பாஜக மாவட்ட துணைத்தலைவர் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாலை, ரமணா நகரில் வசித்துவருபவர் பாஜக துணைத்தலைவர் அருணை ஆனந்தன் ( தெற்கு மாவட்டம்). இவர் வீட்டின் முன் நேற்ற் நள்ளிரவு திடீரென்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இதுகுறித்து  , அருணை ஆனந்தன்,  போலீஸில் புகார் தெரிவித்தார். குறிப்பாக அதில், அப்பகுதியில் டோக்கம் விநியோகம் செய்ததை தான் தேர்தல் பிரசாரத்தின்போது தடுத்ததாகவும் கூறினார்.

இதையடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில்  பாஜக வேட்பாளர் தணிகை வேல் சேர்க்கப்பட்டுள்ளார்.  மேலும் இதுகுறித்த சிசிடிவி காஅட்சிகளும் வெளியாகிப் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments